நமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா "பாதுகாப்பான தேசம் -செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளுடன் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.00 மணியளவில் தேசிய கோடி ஏற்றலுடன் இவ் நிகழ்வு ஆரம்பமாகியது.இவ் நிகழ்வினை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனைதொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.

144830009 863566374497662 1218350038609559382 n

 

           144528911 863566381164328 6309859776336507819 n
145761464 863542027833430 5425145115243263580 n            146132496 863542901166676 5005600524383814084 n
144751043 863543071166659 7898306162225686800 o            145072191 863542987833334 7571402114257487067 n

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top