| புத்தாண்டு கடமைகளின் ஆரம்பம் 01.01.2020 அன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாணமும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துக்களும் மற்றும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. | |
| |
![]() |
















