புத்தாண்டு கடமைகளின் ஆரம்பம் 01.01.2020  அன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாணமும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துக்களும்  மற்றும்  மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. 
   
 2  IMG 6534

 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top