வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட 04 சக்கரநாற்காலிகள் மற்றும் 01 கழிவுக்கல சக்கர நாற்காலி ஆகியன மாற்றுத்திறனாளிகளுக்கு 17.08.2026 இன்று உதவிப்பிரதேச செயலாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரால் வழங்கப்பட்டன.
![]() ![]() |

















