தென்மராட்சி பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (15.04.2026) காலை 9.45 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் F.C. சத்தியசோதி அவர்களுக்கு பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கைவிசேடத்தினை வழங்கி ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து பிரதேச செயலாளரினால் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டது.
 672677414 2172646366922983 1400651523559430144 n  671666678 2172625353591751 5448587500976217558 n 672677394 2172626140258339 8649854781985311614 n 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top