எமது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு சுதாகரன் அவர்கள் தேசிய கலை இலக்கியப் போட்டி 2021 ல் தென்மராட்சி பிரதேச மட்டத்தில் திறந்த பிரிவில் பாடலாக்கம், கவிதை, சிறுவர் கதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாமிடம் பெற்றமைக்கான பரிசினை தென்மராட்சி உதவிப் பிரதேச செயலர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.திரு சுதாகரன் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .

267852101 2075657182594309 3728594381022631925 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top