நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டதின் ஆரம்ப நாள் 23.08.2019 அன்று காலை 9.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக சிறுநீரக நோய்தடுப்பு பிரிவின் இணைப்பாளர் திரு. ஸ்ரிபன் பொன்சேகா, சிரேஸ்ட உதவிச்செயலாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதி திரு. வேலாயுதபிள்ளை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர். 

 

69461869 472106340310336 9018288151629660160 o      68384551 472106370310333 397088422507839488 o 
 68829445 472106713643632 7740859462121947136 o

69332676 472106690310301 644590697533407232 o

 

69593997 472106573643646 5745359717291524096 o

 

 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top