78ஆவது சுதந்திர தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு F.C .சத்தியசோதி அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வானது HWPL மற்றும் Green Layer அமைப்பின் அனுசரணை மற்றும் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
![]() |
![]() |
|

















