78ஆவது சுதந்திர தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு F.C .சத்தியசோதி அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வானது HWPL மற்றும் Green Layer அமைப்பின் அனுசரணை மற்றும் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
 626059353 2110821356438818 5756928032920465547 n  626691764 2110821809772106 3341896697110596835 n 626303042 2110852656435688 5333399604564575562 n 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top