யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின்  அனுசரணையுடன் PSDG திட்டத்தில்  ஊடாக  டித்வா இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 03  மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கான உதவிப் பொருட்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு 06.01.2026 ஆம் திகதி தென்மராட்சி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 WhatsApp Image 2026 01 07 at 08.50.09  WhatsApp Image 2026 01 07 at 08.50.10 WhatsApp Image 2026 01 07 at 08.50.10 1 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top