அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வும் மொழித்திட்ட குழுவை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டமானது 2025.12.29 ஆம் திகதி திங்கட்கிழமை பி. ப 2.00மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F. C சத்தியசோதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் வளவாளராக பிரதேச செயலாளர் கலந்துகொண்டதுடன், பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 605951154 2080540209466933 1186864356887863780 n    605459151 2080540259466928 2365602800832982652 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top