சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் நிதி அனுசரணையுடன் பாடசாலை மாணவர்களுக்கான உளசமூக உளவளத்துணை விழிப்புணர்வு நிகழ்வானது 22.12.2025 திங்கட்கிழமை காலை 10.00 - 12.30 மணிவரை  யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.இதில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட செயற்றிட்ட குழுவினர்  கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்வில்  உளவளத்துணை உத்தியோகத்தர்கள் பெண்கள் அபிவிருத்தி  உத்தியோகத்தர் மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு  கட்டிளமைப்பருவத்தில் எதிர் நோக்கும் சவால்களும் அவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான வழி முறைகள் தொடர்பான கருத்துக்களும் வழங்கப்பட்டன.  

 WhatsApp Image 2025 12 23 at 15.44.30

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top