அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பெறுகை தொடர்பான பயிற்சி நெறியானது இன்றைய தினம் 22.12.2025  மு.ப 10.30 க்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  பிரதேச செயலாளர் F.C.சத்தியசோதி அவர்களின் தலைமையில்  ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறியின் வளவாளராக  யாழ்ப்பாண மாவட்ட செயலக கணக்காளர்(பெறுகை அலகு) வ.சுபாசன் அவர்கள் கலந்து கொண்டதுடன்   இப்பயிற்சி நெறியில் எமது பிரதேச செயலகத்தின்  உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
 WhatsApp Image 2025 12 23 at 15.06.03    WhatsApp Image 2025 12 23 at 15.06.04

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top