முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 23.09.2025 அன்று மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் அவர்களினால் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் "ஆரோக்கியா" நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த மூன்று முதியோர்களுக்கு தலா 25,000/= பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.


















