வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன்பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 20.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் வளவாளராக பங்குபற்றி சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top