கச்சாய் பொதுநோக்கு மண்டபத்தில் 24/01/2023 (செவ்வாய் ) மாணவர்களுக்கான கல்வியின் முக்கியத்துவம்,எதிர்கால நலனுக்காக கல்வியை உயர் மட்டத்திற்கு விரிவுபடுத்துதல்,பொருளாதரத்தை மேம்படுத்தல் மற்றும் கல்வியின் பின்னர் பிள்ளைகளை தொழில்சார் பயிற்சியை தொடருதல் எனும் கருப்பொருளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ.நிலாந்தி , சீ.சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவறஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது .
|
|
|















