கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன்,  உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை  மேம்பாட்டு  உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.கிராமிய சிறுவர் அபிவிருத்திக்குழுக்களை வலுப்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் 03.11.2022, 04.11.2022 ஆகிய இரு தினங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு வளவாளர்களாக மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.க. மனோகரன்,  உடுவில் பிரதேச செயலக சிறுவர் உரிமை  மேம்பாட்டு  உத்தியோகத்தர் ந. சந்திரா என்போர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2022 11 08 at 10.26.31 AM  WhatsApp Image 2022 11 08 at 10.26.07 AM  WhatsApp Image 2022 11 08 at 10.26.57 AM 
 WhatsApp Image 2022 11 08 at 10.28.04 AM  WhatsApp Image 2022 11 08 at 10.30.09 AM  WhatsApp Image 2022 11 08 at 10.27.40 AM

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top