தென்மராட்சி பிரதேச செயலகத்தால் World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட மகளீருக்கான போதை தொடர்பான விழிப்புணர்வு 15.03.2022 அன்று நாவற்குழி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் தென்மராட்சி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுசபை வடமாகாண இணைப்பாளர் திருமதி.சியாமினி மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருட் தருப்பு நிலைய வடமாகாண இணைப்பாளர் திரு. கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
 
WhatsApp Image 2022 03 15 at 2.37.20 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM 1  WhatsApp Image 2022 03 15 at 2.41.58 PM 
 WhatsApp Image 2022 03 15 at 2.37.22 PM  WhatsApp Image 2022 03 15 at 2.42.42 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top