கடந்த ஆண்டு(2020) மார்கழி மாதம் 22ஆம் திகதி மாங்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கொடிகாமம் மத்தியை சேர்ந்த விஜயந்தன் அவர்களின் குடும்பத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவாக ரூபா 500 000 பெறுமதியான காசோலை உதவி பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

181135090 916870659167233 5899899661065761528 n

 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top