சாவகச்சேரி இந்து கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்து உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கான உயர் தர பாடநெறியை தெரிவு செய்வதற்காக , "தொழிலிற்கான திறவுகோல்"- (Career Key )என்னும் பரீட்சை ஊடாக தமது தொழில் துறையை தேர்வு செய்யும் நிகழ்வானது எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ் மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் 08.04.2021 அன்று சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது .இவ் நிகழ்வில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
![]() |

















