தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் 22.04.2020  அன்று வீசிய மினி சூறாவளியினால் மறவன்புலோ பகுதியில் பாதிக்கப்பட்ட 10 வீடுகளுக்குமான முற்பண கொடுப்பனவு 10000ரூபா  அவர்களது வங்கி கணக்கிற்கு  வைப்புச்செய்யப்பட்டது.
 Capture

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top