நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் 23.08.2019 தொடக்கம் 30.08.2019 வரையான காலப்பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகள் பிரதேச செயலகத்திலும், நடமாடும் சேவைகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் 23.08.2019 தொடக்கம் 30.08.2019 வரையான காலப்பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகள் பிரதேச செயலகத்திலும், நடமாடும் சேவைகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.