விவசாய அமைச்சின் கீழ் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலர் தலைமையில் 29.12.2025 அன்று J/300 கிராம அலுவலகத்தில் வாயுத்துப்பாக்கியின் பயன்பாடு தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கலந்து கொண்டு ஆய்விற்கான தகவல்களை மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம் சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இடமிருந்து கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை பெற்றுக்கொண்டார்.
 
 605773656 2080537946133826 1438366140045801038 n   605521831 2080537992800488 5188240753760164573 n 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top