பிரதேச மட்ட கலைஇலக்கிய விழாவானது 2025.11.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந் நிகழ்வில் இவ்வருடம் பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்டிருந்த கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தன. கலைநிறுவனங்களின் கலைநிகழ்வுகள் ஆற்றுகைகளும் இடம்பெற்றிருந்தன.
 
585865515 2047534579434163 6252490315759164508 n

 

         

584735446 2047534476100840 2582284082684684811 n

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top