பிரமிட் திட்டங்களின் பரவலாக்கத்திற்கு எதிரான தேசிய விழிப்புணர்வு கலந்துரையாடல் மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலரினால் 18.08.2025 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
















