முன்பள்ளி ஆசிரியர்களுக்கான "ஒரிகாமி "பயிற்சி பிரதேச செயலாளர் தலைமையில் 30.07.2025 அன்று பி.ப 1.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாணவர்களின் நுண்ணியக்கத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் CCH நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக CCH நிறுவன உத்தியோகத்தர் கலந்துகொண்டார் இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் 60 பேர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டார்.

 515106057 1946127972908158 2348102178346926931 n  525399839 1946127969574825 7893929625578499138 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top