முன்பள்ளி ஆசிரியர்களுக்கான "ஒரிகாமி "பயிற்சி பிரதேச செயலாளர் தலைமையில் 30.07.2025 அன்று பி.ப 1.30 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாணவர்களின் நுண்ணியக்கத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் CCH நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வளவாளராக CCH நிறுவன உத்தியோகத்தர் கலந்துகொண்டார் இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள் 60 பேர், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டார்.
![]() |
![]() |

















