சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நிறைவினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் நுணாவில் மத்தி கபிரிவில் 17.07.2025 காலை 10.00 மணிக்கு அ.பார்த்தீபன் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CBO தலைவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
















