" நண்பா போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம்"
எனும் தொனிப்பொருளில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடம் தோறும் நடாத்திவரும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு மற்றும் கொடிதின சேமிப்பு ஊர்வல நிகழ்வானது 13.06.2025 காலை 9.00 மணிக்கு கைதடி வங்கிக்கு உட்பட்ட நகர் பிரதேசங்களில் நடைபெற்றது இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர், CBO அங்கத்தவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |

















