தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சாவகச்சேரி நகர் கிராம அலுவலர் பொது மண்டபத்தில் 20.05.2025,21.05.2025 ஆகிய இரண்டு நாட்கள் இளைஞர் யுவதிகளுக்கு எதிர் காலத்தில் சிறுகைத்தொழிலினை மேம்படுத்துவதற்கான வியாபார முகாமைத்துவ பயிற்சி வழிகாட்டல் கருத்தரங்கு சிறுகைத்தொழில் உதவி பணிப்பாளரினால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் 25 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.















