முன்பள்ளி ஆசிரியர்களுக்கான காலை உணவு வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலானது 26.03.2025 காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுவர் பெண்கள் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தலைமையில் இடம் பெற்றது.இக் கலந்துரையாடலில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரால் காலை உணவு வழங்குதல் தொடர்பான ஆலோசனையும் அது தொடர்பான அறிவுறுத்துதல்களும் வழங்கப்பட்டது. இதில் காலை உணவு வழங்கப்படுகின்ற முன்பள்ளிகளிகளின் ஆசிரியர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 487316461 1844886939698929 8116179909111040427 n 486973862 1844886959698927 6925710706945588170 n 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top