தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2025-2027 காலப்பகுதியில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளவுள்ள சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு பிரதேச செயலாளர் தலைமையில் 03.01.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ,சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் வளவாளராக சமுர்த்தி திணைக்கள நுண்நிதி மற்றும் CBOபிரிவு மாவட்ட முகாமையாளர் திரு.T.யோகேந்திரன் அவர்கள் சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
472596655 1783237795863844 6002324994902327529 n
 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top