IOM நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு 2024.08.24 - 2024.09.02 ஆம் திகதி வரை நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் பொம்மலாட்டம் ஊடாகவும் வாய்மொழி மூலமாகவும் பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டது.















