கல்வி அமைச்சினால் ஏற்படும் செய்யப்பட்டு நடாத்தப்பட்ட 2024ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கணணி, ஆங்கிலம் மற்றும் தொழில் வழிகாட்டல் தொடர்பான பயிற்சி நெறிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யா/வரணி மத்திய கல்லூரியில் 23.07.2024 பாடசாலை அதிபர் தலைமையில் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.
















