யா/மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்தில் 2024.05. 03 (வெள்ளிக்க்கிழமை) அன்று விழிப்புணர்வு கருத்தரங்கானது மதியம் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றது. இக்கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், வளவாளராக பங்கு பற்றி சிறுவர் பாதுகாப்பு, மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் தொடர்பாக கருத்துரை வழங்கினார்.















