கிளிநொச்சி மாவட்ட உளநல சமூகத்தின் அனுசரணையுடன் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் கடந்த 27.10.2023 அன்று வரணி கலாச்சார மண்டபத்தில் தென்மராட்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாதர்சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், இளைஞர் கழகம் மற்றும் பெண்கள் விவகார அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான பால்நிலை உணர் திறன், பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்துதல் என்னும் தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.இதில் வளவாளர்களாக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

395541038 1500131667507793 587183726391270679 n   397874580 1500131697507790 5615038012544615773 n
   

 

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top