சிறுவர் பெண்கள் பிரிவினரால் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.09.2023 வெள்ளிக்கிழமை நாவலர் முன்பள்ளியில் ஆசிரியரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் சிறுவர் உரிமை ,பாதுகாப்பு மற்றும் உளநலம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.381206328 1478109203043373 9023429227040785156 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top