சிறுவர் பெண்கள் பிரிவினரால் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 15.09.2023 வெள்ளிக்கிழமை நாவலர் முன்பள்ளியில் ஆசிரியரின் தலைமையின் கீழ் நடைபெற்றது. இதில் சிறுவர் உரிமை ,பாதுகாப்பு மற்றும் உளநலம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இதில் வளவாளர்களாக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோத்தர் மற்றும் உளவளத்துனை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.















