வருடம் தோறும் எமது பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் இரத்த தான முகாமானது திங்கட்கிழமை (21.08.2023) காலை 9 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இவ் நிகழ்விற்கு ஓத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ,இரத்த வாங்கி ,போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் மற்றும் எமது உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
|
|
![]() |
![]() |
![]() |



















