J/332 கெற்பேலி கிராம அலுவலர் பிரிவில் 07.03.2023 செவ்வாய்க்கிழமை பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
![]() |
![]() |

















