பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் J/328 கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 14.02.2023 செவ்வாய்க்கிழமை மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.பாடசாலை செல்லும் மாணவர்களுடைய பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் J/328 கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் 14.02.2023 செவ்வாய்க்கிழமை மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டது. இதில் பிள்ளைகளின் கல்விமுன்னேற்றத்திற்கு பெற்றோர்களின் பங்களிப்பு சம்மந்தமாக கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
|
|
|















