பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் போசாக்கு, பாரம்பரிய உணவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கரம்பைக்குறிச்சி பொது நோக்கு மண்டபத்தில் 14.12.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக ஆயுர்வேத வைத்தியர் திருமதி. ரஜிதா கனகசுந்தரம் அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
WhatsApp Image 2022 12 15 at 11.04.20 AM  WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 
 WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 1  WhatsApp Image 2022 12 15 at 11.05.46 AM

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top